கேள்வியும் பதிலும்-30:

உண்மையைப்  பேசும்  அரசியல்  பேச்சாளர்கள்  யார்?  (தி.விஜயலட்சுமி, பெரம்பூர்)


அரசியல் கட்சியில் சேர்ந்த பிறகு உண்மையைக் குழிதோண்டிப் புதைப்பவர்கள்தானே  இன்று  நூறு சதவிகிதம் உள்ளனர்.  கட்சியில் சேர்ந்து, மேடை ஏறிய பின், உண்மை எங்கிருந்து வரும்?  (அந்துமணி)

நன்றி:  அந்துமணி கேள்வி-பதில், தினமலர் வாரமலர்,  மே 9 , 2010 .  

Leave a comment