உன் உள்ளே, உள்ளத்தில் சுயாட்சி பெறு. உன்னை நீ அடக்கி ஆள்வாயாக! உன் மனத்தை வென்று அடக்கு. பிறகு உலக விளையாட்டை நாடகக்காட்சி போலக் கண்டு மகிழ்வுறு.
ஹோமியோபதிக்காகவே வாழ்ந்து, மறைந்தவர் அவர். அவரை இங்கே நினைவு கூர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். – சூரி
ஆனந்தம் வேண்டி அலைந்தேன் பராபரமே
பிறவிப் பயனென்ன? தனது இயல்பான, உண்மையான, தெய்வத்த்தன்மையை உள்ளாழ்ந்து அரிய வேண்டும். இல்லாவிடில் இந்த உயர்வான மானிடப் பிறவி கிடைத்தும் பயனில்லாததாகும்.
Four things make life worthwhile: Love, Hope, Help and Smile – Sir Walter Scott
An hour’s contemplation and study of God’s creation is better than a year of adoration.
உழைப்பும், மகிழ்ச்சியும் வாழ்நாளை வளர்ப்பன – சிங் சௌ
சித்தாந்த வீதிவரும் தேவே பராபரமே
மனிதனுக்கு மனிதன் வேறுபடுத்தும் பிரிவினைகள் எல்லாம் விகற்பமுள்ள, பிழையுள்ள மனமயக்கமேயாகும். மனமயக்கத்தால் உண்டாகும் இந்த வேறுபாடுகள் எல்லாம் மனித சமுதாய ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஊறுபாடு செய்வன, இடையூறு செய்வன என்று உதறித்தள்ளு.
சிந்தனையும், செயலும் ஒன்றாகிவிட்டால் வாழ்க்கையில் வெற்றியை எளிதில் பெற்றுவிடலாம் – இராமதாசர்
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே
இறை இயற்கை, சிவம் சக்தி, முதல்வன் ஆணை, பரம்பொருள் பராசக்தி என்று தெய்வத் தத்துவங்கள் இனிபிரியாத இரண்டாயிருக்கின்றன. அதுபோலவே, உலகிலும் எல்லாத் தோற்றங்களும் ஆண்-பெண்ணாக விளங்குகின்றன. ஆண்பெண் என்னும் இரண்டு தத்துவங்களும் கூடித்தான் இவ்வுலக வாழ்வு நடக்கிறது. பென்னில்லாவது ஆணாவது, ஆணில்லாது பெண்ணாவது உண்டாவதில்லை. இரண்டும் பிரிந்தால் வாழ்வுமில்லை; உலகுமில்லை.
The best way to conquer worry is PRAYER – Anonymous