எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.
ஒரு செயலைச் செய்ய நினைப்பவர்கள், தாம் எண்ணிய எண்ணத்தில் உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து வெற்றி காண்பர்.
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்.
ஒரு செயலைச் செய்ய நினைப்பவர்கள், தாம் எண்ணிய எண்ணத்தில் உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து வெற்றி காண்பர்.
Without a rich heart, wealth is an ugly beggar – Emerson
Grateful thanks to OSHO International and YouTube.
Grateful thanks to Boomeratv and YouTube.
141,642 views so far.
Uploaded by IshaFoundationVideo on Dec 18, 2007
Sadhguru answers this seeker’s question about transforming oneself… talks about difference between change and transformation, using the analogy of a rose flower explains how.. Excerpt from, “In the Presence of the Master series” DVD titled “Living Life to the Fullest.” Please visit http://www.ishafoundation.org/IDS to download talks by Sadhguru.
Grateful thanks to Sadhguru Vasudev, Isha Yoga Foundation and YouTube.
Grateful thanks to Sathguru Jaggi Vasudev, Isha Yoga Foundation and YouTube.
நன்றி: திரு சுகி.சிவம், திரு எஸ்.வெங்கடேசன் மற்றும் YouTube.
துளசி தீர்த்தம் மனித மூளைக்கு திண்மை கொடுக்கக்கூடிய அபாரமான மருந்து. துளசி இலையை ஒரு டம்ளரில் போட்டு ஊறவைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.
பல ஆண்டுகளாக வயிற்றுக்கோளாறு, மார்பின் இடது பக்கத்தில் வலியும், கழுத்து வலியும் இருந்தது. பல ஆயிரக்கணக்கில் மருந்து, மாத்திரைகளுக்கும், என்டோஸ்கோபி ஆய்வுக்கும் செலவு செய்தும் பயனில்லை. 26-வது நலவாழ்வு முகாமில் கலந்துகொண்டு, குடிநீர் சிகிச்சை, அஹிம்சை எனிமா, நின்று–அமர்ந்து–படுத்து செய்யும் ஆசனங்கள் கற்றேன். எடை எழுபது கிலோவிலிருந்து அறுபது கிலோவாகக் குறைந்தது.
அதிகாலையில் கருவேப்பிலை, கொத்தமல்லி, வல்லாரை, அருகம்புல் அவற்றுள் ஒன்றின் சாறு, காலை–மாலை தேங்காய் பழங்கள், மதியம் வழக்கமான சமைத்த உணவு அளவாகச் சாப்பிட்டேன்.
வயிற்றுக் கோளாறு, நெஞ்சு வலி, கழுத்துவலி எல்லாம் மறைந்துவிட்டன.
– திரு க.அழகன் (வயது 43), ‘இயற்கை மருத்துவம்‘ மாத இதழ் (ஆகஸ்ட் 2009).
நன்றி: திரு க.அழகன் மற்றும் ‘இயற்கை மருத்துவம்‘ மாத இதழ்.
அருவினை என்ப உளவோ கருவியால்
காலம் அறிந்து செயின்.
செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய கருவிகளுடன், ஏற்ற காலத்தையும் அறிந்து செய்தால், செய்ய முடியாதவை யாதும் உண்டோ?
Grateful thanks to ‘Murugabhaktan’ and YouTube.