தமிழ்க்கவிஞர் பெருமை

கம்பனைப் போல் வள்ளுவன் போல் இளங்கோவைப் போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லைமகாகவி சுப்பிரமணிய பாரதியார்

தமிழின் பெருமை

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவதெங்கும் காணோம்மகாகவி சுப்பிரமண்ய பாரதியார்

தமிழின் தொன்மை

திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்
விண்ணோடும் உடுக்களோடும்
பொங்குகடல் இவற்றோடும் பிறந்த தமிழ்..
– பாவேந்தர் பாரதிதாசன்