எண்ணம் அறிந்தே இளைப்பறிந்தே ஏழைஉய்யும்
வண்ணம் திருக்கருணை வையாய் பராபரமே
வண்ணம் திருக்கருணை வையாய் பராபரமே
தள்ளுதலால் என்னபலன் சாற்றை பராபரமே
சற்றிரங்கி ஆளத் தகாதோ பராபரமே
அத்தனையும் நீ அறிந்ததன்றோ பராபரமே
ஒன்றும் அறியாயோ உரையாய் பராபரமே
என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே
மோசம் போனேன்நான் முறையோ பராபரமே
நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே.
இன்பக் கண்ணீர் வருவதென்னாள் பராபரமே.
பொய்யோ வெளியாப் பகராய் பராபரமே.
குற்றமென்றென் நெஞ்சே கொதிக்கும் பராபரமே.
பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே.
புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே.
கென்றிரங்கு வாய்கருணை எந்தாய் பராபரமே.
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே.
படமுடியாது என்னைமுகம் பார்நீ பராபரமே.
பார்த்தவன்நான் என்னைமுகம் பாராய் பராபரமே.