இளைப்பாற வா
சும்மா கிடக்கிறது
எனது நிழல்.
நன்றி: திரு ராஜமுருகுபாண்டியன்
இளைப்பாற வா
சும்மா கிடக்கிறது
எனது நிழல்.
நன்றி: திரு ராஜமுருகுபாண்டியன்
இளைப்பாற வா
சும்மா கிடக்கிறது
எனது நிழல்.
நன்றி: திரு ராஜமுருகுபாண்டியன்
தாத்தா விட்டுப்போனது
இது ஒன்றுதான்
என் பெயர்.
– நன்றி: ராஜமுருகுபாண்டியன்
தாத்தா விட்டுப்போனது
இது ஒன்றுதான்
என் பெயர்.
– நன்றி: ராஜமுருகுபாண்டியன்
அறியாமையை
சேகரித்தோம்
வாக்குப்பெட்டிகள்.
– ராஜமுருகுபாண்டியன்
நன்றி: திரு ராஜமுருகுபாண்டியன் அவர்கள்
அறியாமையை
சேகரித்தோம்
வாக்குப்பெட்டிகள்.
– ராஜமுருகுபாண்டியன்
நன்றி: திரு ராஜமுருகுபாண்டியன் அவர்கள்
தலையில் வழுக்கை
முகத்தில் கிருதா
இடம் மற்ற முடியுமா?
– எம்.ஜி.கன்னியப்பன்
நன்றி: எம்.ஜி.கன்னியப்பன் & விகடன் தீபாவளி மலர் 2005.
தலையில் வழுக்கை
முகத்தில் கிருதா
இடம் மற்ற முடியுமா?
– எம்.ஜி.கன்னியப்பன்
நன்றி: எம்.ஜி.கன்னியப்பன் & விகடன் தீபாவளி மலர் 2005.
மாமூலாக வந்து போகிறது
தண்ணீர் லாரி
போலீஸ் காலனியில்.
– மு.முருகேஷ்
நன்றி: திரு.மு.முருகேஷ் & விகடன் தீபாவளி மலர் 2005.
மாமூலாக வந்து போகிறது
தண்ணீர் லாரி
போலீஸ் காலனியில்.
– மு.முருகேஷ்
நன்றி: திரு.மு.முருகேஷ் & விகடன் தீபாவளி மலர் 2005.
எறும்பின் மீது
விழுந்தும் நசுக்கவில்லை,
ஆலமரத்தின் நிழல்.
நன்றி: லலிதானந்த் & விகடன் தீபாவளி மலர் 2005.
எறும்பின் மீது
விழுந்தும் நசுக்கவில்லை,
ஆலமரத்தின் நிழல்.
நன்றி: லலிதானந்த் & விகடன் தீபாவளி மலர் 2005.
கறுப்புப் பணத்திலும்
காந்தி சிரிக்கிறார்
வெள்ளையாக.
– பூங்காற்று தனசேகர், விகடன் தீபாவளி மலர் 2005.
கறுப்புப் பணத்திலும்
காந்தி சிரிக்கிறார்
வெள்ளையாக.
– பூங்காற்று தனசேகர், விகடன் தீபாவளி மலர் 2005.
பழைய சைக்கிள்
இருட்டுக்குத் துணைவரும்
செயின் உரசும் சப்தம்.
– எம்.ஜி.கன்னியப்பன்.
நன்றி: திரு. எம்.ஜி.கன்னியப்பன் & விகடன் தீபாவளி மலர் 2005.
பழைய சைக்கிள்
இருட்டுக்குத் துணைவரும்
செயின் உரசும் சப்தம்.
– எம்.ஜி.கன்னியப்பன்.
நன்றி: திரு. எம்.ஜி.கன்னியப்பன் & விகடன் தீபாவளி மலர் 2005.
மலையில் உறக்கம்
கடலில் குளியல்
சூரிய நாடோடி.
நன்றி: ஆர்.நடராஜன், விகடன் தீபாவளி மலர் 2005
மலையில் உறக்கம்
கடலில் குளியல்
சூரிய நாடோடி.
நன்றி: ஆர்.நடராஜன், விகடன் தீபாவளி மலர் 2005
திருடன்
ஜன்னலில் விட்டுச் சென்றுவிட்டான்,
நிலவொளியை.
(எழுதியவர்: விபரம் கிடைக்கவில்லை)
திருடன்
ஜன்னலில் விட்டுச் சென்றுவிட்டான்,
நிலவொளியை.
(எழுதியவர்: விபரம் கிடைக்கவில்லை)
உரமிடாமலேயே
நல்ல வளர்ச்சி,
விலைவாசி!
நன்றி: உ.சிவன், வாகைக்குளம், தமிழன் எக்ஸ்பிரஸ் (மற்ற தகவல்கள் கிடைக்கவில்லை.)
உரமிடாமலேயே
நல்ல வளர்ச்சி,
விலைவாசி!
நன்றி: உ.சிவன், வாகைக்குளம், தமிழன் எக்ஸ்பிரஸ் (மற்ற தகவல்கள் கிடைக்கவில்லை.)
ஆயிரம் கவிஞர்க்கு பாலூட்டியும்
வற்றாத மார்பு…
ஓ, வெண்ணிலா!
வாகனம் முன்னோக்கி விரையும்,
மரம் பின்னோக்கி ஓடும்,
வயதும், வாய்ப்பும்.
அடைமழை
அமோக அறுவடை,
மருந்துக் கடைகளுக்கு!
“சூரியனைக் கிள்ளி” (ஹைகூ கவிதைகள்)
கவிஞர் ஜனநேசன்
விலை: ரூபாய் 15/-
காலம் வெளியீடு
19-1, பிள்ளையார் கோவில் தெரு
கோரிப்பாளையம், மதுரை-625002
ஆயிரம் கவிஞர்க்கு பாலூட்டியும்
வற்றாத மார்பு…
ஓ, வெண்ணிலா!
வாகனம் முன்னோக்கி விரையும்,
மரம் பின்னோக்கி ஓடும்,
வயதும், வாய்ப்பும்.
அடைமழை
அமோக அறுவடை,
மருந்துக் கடைகளுக்கு!
“சூரியனைக் கிள்ளி” (ஹைகூ கவிதைகள்)
கவிஞர் ஜனநேசன்
விலை: ரூபாய் 15/-
காலம் வெளியீடு
19-1, பிள்ளையார் கோவில் தெரு
கோரிப்பாளையம், மதுரை-625002