எது கவிதை – கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை

உள்ளத்துள்ளது கவிதை – இன்ப
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை
தெரிந்துரைப்பது கவிதை.