வீடீயோ கவிதைகள்-6:

மகாகவியின் நினைவு நாளான இன்று காலை முதல் தொடர்ந்து மகாகவியின் பாடல்களை டிவியில் கண்டு, கேட்டு மகிழ்ந்தேன். யூடூபிலும் பல பாடல்களைக் கேட்டு இன்புற்றேன். கவிப்பேரரசின்கவிராஜன் கதையைப்படித்துச் சுவைத்தேன். தற்போது, மகாகவியின்செந்தமிழ் நாடென்னும் போதினிலேஎன்ற அவரது பாடலை பதிவு செய்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி மகிழ்கின்றேன்.

நன்றி: கார்த்திக்1947 & YouTube.

வீடீயோ கவிதைகள்-5:கவி ரூபனின் "நெஞ்சு பொறுக்குதில்லையே"

கவி ரூபனின்நெஞ்சு பொறுக்குதில்லையே” – இலங்கை வானொலி கவியரங்கிற்காக எழுதியது.

நன்றி: கவி ரூபன் & YouTube.

வீடீயோ கவிதைகள்-4: "இந்தியக் காதல்"

மனமார்ந்த நன்றிகள்: கவிப்பேரரசு வைரமுத்துவிற்கும், rkaruncreations மற்றும் YouTube.

வீடீயோ கவிதைகள்-3: கவிப்பேரரசு வைரமுத்துவின் "மரம்"

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும், itna.com & YouTube
ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

வீடீயோ கவிதைகள்-2: "கவிப்பேரரசு வைரமுத்துவின் "தோழிமார் கதை"

வீடீயோ கவிதைகள்-1: கவிஞர் வைரமுத்துவின், "அம்மாவுக்கு"

கவிஞர் வைரமுத்து தமிழ்நாட்டின் விலைமதிக்க முடியாப் பொக்கிஷம். அவரது கவித்திறனை வியந்து போற்றி மகிழ்வது மனதுக்கு இனிமை தருவது. தன் தாய் மேல அவர் பாடிய இப்பாடல் அற்புதமான, நெஞ்சை உருக்கும் ஒன்று.