தள்ளுதலால் என்னபலன் சாற்றை பராபரமே
தள்ளுதலால் என்னபலன் சாற்றை பராபரமே
சற்றிரங்கி ஆளத் தகாதோ பராபரமே
அத்தனையும் நீ அறிந்ததன்றோ பராபரமே
ஒன்றும் அறியாயோ உரையாய் பராபரமே
என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே
மோசம் போனேன்நான் முறையோ பராபரமே
நெஞ்சனுக்கும் உண்டோ நெறிதான் பராபரமே.
இன்பக் கண்ணீர் வருவதென்னாள் பராபரமே.
பொய்யோ வெளியாப் பகராய் பராபரமே.
குற்றமென்றென் நெஞ்சே கொதிக்கும் பராபரமே.
பாழில் திரிவதென்ன பாவம் பராபரமே.
புண்ணாகச் செய்ததினி போதும் பராபரமே.
கென்றிரங்கு வாய்கருணை எந்தாய் பராபரமே.
தள்ளிவிடின் மெத்தத் தவிப்பேன் பராபரமே.
படமுடியாது என்னைமுகம் பார்நீ பராபரமே.
பார்த்தவன்நான் என்னைமுகம் பாராய் பராபரமே.
பாகோ மெழுகோ பகராய் பராபரமே.
பாயாதோ ஐயா பகராய் பராபரமே.
தீராயோ வாய்திறந்து செப்பாய் பராபரமே.
அல்லால் என்தாகம் அறுமோ பராபரமே.
டற்றுமின்பம் தந்திலையே ஐயா பராபரமே.
செப்புவதல்லால் வேரென் செய்வேன் பராபரமே.
தேகம் விழுந்திடின் என்செய்வேன் பராபரமே.
சித்தம் தெளியாதென் செய்வேன் பராபரமே.
சித்தம் தெளியாதென் செய்வேன் பராபரமே.
ஆனந்தம் வேண்டி அலைந்தேன் பராபரமே
சித்தாந்த வீதிவரும் தேவே பராபரமே
வேதாந்த வீட்டில் விளக்கே பராபரமே