ஒன்றே யென்னின் ஒன்றே யாம்
பலவென் றுரைக்கின் பலவே யாம்
அன்றே யென்னின் அன்றே யாம்
ஆமே யென்னின் ஆமே யாம்
இன்றே யென்னின் இன்றே யாம்
உளதென் றுரைக்கின் உளதே யாம்
நன்றே நம்பி குடிவாழ்க்கை
நமக்கிங் கென்னோ பிழைப்பம்மா!
· கம்பர்
Leave a comment