படித்தல் என்பதே ஆசிரியரும் மாணவரும் ஒரு சேர கற்றுக்கொள்வதுதான்.
அத்தனையும் நீ அறிந்ததன்றோ பராபரமே
மனிதனை இன்பநிலை சேராது தடுப்பான பழமையான மூன்று அழுக்குகள்:- மோகவெறி, மாயாபாசம், தன்னல அகந்தை. இவை நீங்குக. எப்படி இவற்றை நீக்குவது? முத்தூய்மை, அதாவது மன, மொழி, மெய்த் தூய்மை ஓங்கவேண்டும். இவ்வாறு மலமொழிந்து அமலமானோர் தேவராவார். அத்தகைய சுத்த தேவர் குலம் உலகிற் செழித்தோங்குக!
வறுமை குற்றங்களுக்குத் தாயெனில், புத்தியின்மை அவற்றுக்குத் தந்தை.
ஒன்றும் அறியாயோ உரையாய் பராபரமே
நாணுறல் : அடக்கம், கௌரவம், மரியாதை, விநயம், பிறர் பழியும், தன் பழியும் அஞ்சல், நோகாது நோவுறுத்தாது, பிறர் மனம் சுளிக்காது, சீர்மையுடன் நடத்தல். வெட்டெனப் பேசாமை, சூதுவாதின்மை, நாய்ச்சினம், நரிவஞ்சம், பாம்புச் சீற்றம், அகங்கரிப்புகள் இன்றி பெருந்தன்மை பிடித்தொழுகல் முதலியன நாண் எனப்படும். நாகரிகத்தின் நல்லுயிர் நாணே.
ஆரோக்கியம், சந்தோசம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன.
என்றறியேன் நான்ஏழை என்னே பராபரமே
இந்த ஆறு தீமைகளால் இருள் வறுமை, துன்பம், நோய், மதிமயக்கம், இடர், இன்னல்கள் எல்லாம் சூழ்ந்து மனித வாழ்வை நரகமாக்கும்.
மோசம் போனேன்நான் முறையோ பராபரமே
இவையே, உலகோர் உய்யத் தத்துவப் பெரியாரும், வித்தகப் புலவரும் பலவாறாகச் சொன்ன உபடேசங்களின் சாரமாகும். இவற்றைச் சிந்தித்தொழுகுக. இவை விண்ணின்பம் அளிப்பன.
Success often comes to those who dare and act – Jawaharlal Nehru
பாடலை அற்புதமாக எழுதிய கவிஞர் வைரமுத்துவிற்கும், அதை இனிமையாகப் பாடிய எம்.ஜி.ஸ்ரீகுமாருக்கும், சொக்கவைக்கும் இசை அமைத்த ஏ.ஆர்.ரஹ்மானிற்கும், யூடூபில் அதைப் பதிவு செய்த video232342 -விற்கும், யூடூபிற்கும் உளமார்ந்த நன்றிகள்.