பாரதி கவிதைகள்-9:

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
மாதரறிவைக் கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திடலாமோ?
பெண்கள் அறிவை வளர்த்தால் – வையகம்
பேதமை யற்றிடுங் காணீர்.

(பாரதியின் முரசுப் பாடலிலிருந்து ஒரு சிறு பகுதி)

Leave a comment