திருமந்திரம்-7: "தானே தனக்குப் பகைவனும்…"

தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!

One Response to “திருமந்திரம்-7: "தானே தனக்குப் பகைவனும்…"”

  1. Tamizh Says:

    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.


Leave a comment