மகாகவியின் “தீராத விளையாட்டுப் பிள்ளை” என்ற பாடலை டி.கே.பட்டம்மாள் ராகமாலிகையில் பாடுகிறார். என்னால் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.
நன்றி: ‘carnatickulfi’ & ‘YouTube‘.
மகாகவியின் “தீராத விளையாட்டுப் பிள்ளை” என்ற பாடலை டி.கே.பட்டம்மாள் ராகமாலிகையில் பாடுகிறார். என்னால் மறக்க முடியாத பாடல்களில் ஒன்று.
நன்றி: ‘carnatickulfi’ & ‘YouTube‘.
மகாகவியின் நினைவு நாளான இன்று காலை முதல் தொடர்ந்து மகாகவியின் பாடல்களை டிவியில் கண்டு, கேட்டு மகிழ்ந்தேன். யூடூபிலும் பல பாடல்களைக் கேட்டு இன்புற்றேன். கவிப்பேரரசின் “கவிராஜன் கதையைப்” படித்துச் சுவைத்தேன். தற்போது, மகாகவியின் “செந்தமிழ் நாடென்னும் போதினிலே” என்ற அவரது பாடலை பதிவு செய்து, அவருக்கு அஞ்சலி செலுத்தி மகிழ்கின்றேன்.
நன்றி: ‘கார்த்திக்1947‘ & YouTube.
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன் கணவர்.
பெருஞ்செல்வம் கிடைத்தும், அதை ஏழைகளுக்குக் கொடுத்து, அவர்களுக்கும் தமக்கும் மகிழ்ச்சி உண்டாக்கும் இன்பத்தை அறியாமல் உயிரழக்கின்றனரே!