Health Warnings-3: “Asbestos Roofing Harmful”

Some schools in the city have asbestos roofing. Asbestos exposure is prone to fatal diseases like mesothelioma or lung cancer. It is very dangerous for the children who inhale the asbestos dust. The time-limit between asbestos exposure and disease onset is longer in many cases. Although institutions are aware that asbestos sheets can be replaced with other substitutes like glass fibre, carbon fibre and organic fibre, the alteration is not done. The school authorities must take the matter seriously.

– K.Aravind, Pazhavanthangal, Chennai

Courtesy: “Vent Your Anger”, Deccan Chronicle, Chennai, July 28, 2008

A detailed article on “Asbestos” from Wikipedia, the free encyclopedia:
http://en.wikipedia.org/wiki/Asbestos#Health_and_the_environment

Articles: “Stop Asbestos!”, “ILO to promote global asbestos ban”, “Breathtaking” and “Selling death” from Hazards Magazine. UK:
http://www.hazards.org/asbestos/

Article on “The Wittenoom Tragedy” from the site of Asbestos Diseases Society of Australia Inc.
http://www.asbestosdiseases.org.au/asbestosinfo/wittenoom_tragedies.htm

Article on “Asbestos is the UK’s biggest workplace killer” from the Trade Union Congress, UK, website:
http://www.tuc.org.uk/h_and_s/index.cfm?mins=262

Article on “Asbestos Deadly Serious – Prevent Exposure!” from
European Agency for Safety and Health at Work’s Website:
http://osha.europa.eu/en/campaigns/asbestos

Article on “Hazardous Materials: Asbestos” from the website of
Heggies Pty Ltd, Australia:
http://www.heggies.com/website/content/hazardous/asbestos.html

Article on “Asbestos Danger: Do You Have Zonolite In Your Attic?” from the website of NBC5.
http://www.nbc5.com/money/1993941/detail.html

Grateful thanks to Mr.K.Aravind, Deccan Chronicle, Hazards Magazine-UK; Asbestos Diseases Society of Australia Inc.; Trade Union Congress, UK; European Agency for Safety and Health at Work; Heggies Pty Ltd, Australia; NBC5; and Wikipedia, the free encyclopedia.

Health Warnings-2: "Is Your Cell Phone Trying to Kill You?"

“Is Your Cell Phone Trying to Kill You?”
by Mike Elgan, Computerworld, 08/01/2008

Don’t look now, but your cell phone is out to get you. This deadly device can cause accidents, give you cancer or even kill you, according to a rising chorus of alarmist reports.

Excerpt from “Is Your Cell Phone Trying to Kill You?” by Mike Elgan, Computerworld, 08/01/2008, which appeared on Network World at: http://www.networkworld.com/news/2008/080108-is-your-cell-phone-trying.html

To read this interesting article in full, click the URL above.

Grateful thanks to Mike Elgan, Computerworld and Network World.

Mobile World-9: "Airtel, Vodafone to launch iPhone in India!"

Apple’s iPhone will be available to Indian mobile users through private telecom operators Bharti Airtel and Vodafone Essar from August 22, 2008.

Courtesy: The Hindu, Madurai, August 7, 2008 (“Snapshots”)

Grateful thanks to The Hindu.

Mobile World-8: "Is Your Cell Phone Trying to Kill You?"

“Is Your Cell Phone Trying to Kill You?”
by Mike Elgan, Computerworld, 08/01/2008

Don’t look now, but your cell phone is out to get you. This deadly device can cause accidents, give you cancer or even kill you, according to a rising chorus of alarmist reports.

Excerpt from “Is Your Cell Phone Trying to Kill You?” by Mike Elgan, Computerworld, 08/01/2008, which appeared on Network World at:
http://www.networkworld.com/news/2008/080108-is-your-cell-phone-trying.html

To read this interesting article in full, click the URL above.
Grateful thanks to Mike Elgan, Computerworld and Network World.

பாரதி கவிதைகள்-1: "பராசக்தி"

பாரதி கவிதைகள்-1: “பராசக்தி”

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்

நானிலத்தவர் மேனிலை எய்தவும்

பாட்டிலே தனியின்பத்தை நாட்டவும்

பண்ணிலே களிகூட்டவும் வேண்டி நான்

மூட்டும் அன்புக் கனலோடு வாணியை

முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல்

காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்

கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.



மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்

வானிருண்டு கரும்புயல் கூடியே

இழையும் மின்னல் சரேலென்று பாயவும்

ஈர வாடை இரைந்தொலி செய்யவும்

உழைஎலாம் இடையின்றி இவ்வான நீர்

ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்

“மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண்!

வாழ்க தாய்!” என்று பாடும் என் வாணியே.

சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள்

சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்;

அல்லினுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்

அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.

கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்,

கால வெள்ளத்திலே நிலை காணுங்கால்,

புல்லினில் வயிரப்படை தோன்றுங்கால்,

பூதலத்தில் பராசக்தி தோன்றுமே!



பாரதியின் “பராசக்தியிலிருந்து” ஒரு பகுதி.

பாரதி கவிதைகள்-1: "பராசக்தி"

பாரதி கவிதைகள்-1: “பராசக்தி”

நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்

நானிலத்தவர் மேனிலை எய்தவும்

பாட்டிலே தனியின்பத்தை நாட்டவும்

பண்ணிலே களிகூட்டவும் வேண்டி நான்

மூட்டும் அன்புக் கனலோடு வாணியை

முன்னுகின்ற பொழுதில் எலாம் குரல்

காட்டி அன்னை பராசக்தி ஏழையேன்

கவிதை யாவும் தனக்கெனக் கேட்கின்றாள்.



மழை பொழிந்திடும் வண்ணத்தைக் கண்டு நான்

வானிருண்டு கரும்புயல் கூடியே

இழையும் மின்னல் சரேலென்று பாயவும்

ஈர வாடை இரைந்தொலி செய்யவும்

உழைஎலாம் இடையின்றி இவ்வான நீர்

ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்

“மழையும் காற்றும் பராசக்தி செய்கை காண்!

வாழ்க தாய்!” என்று பாடும் என் வாணியே.

சொல்லினுக்கு எளிதாகவும் நின்றிடாள்

சொல்லை வேறிடம் செல்ல வழிவிடாள்;

அல்லினுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்

அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.

கல்லினுக்குள் அறிவொளி காணுங்கால்,

கால வெள்ளத்திலே நிலை காணுங்கால்,

புல்லினில் வயிரப்படை தோன்றுங்கால்,

பூதலத்தில் பராசக்தி தோன்றுமே!



பாரதியின் “பராசக்தியிலிருந்து” ஒரு பகுதி.

பாரதிதாசன் கவிதைகள்-1 : "அழகின் சிரிப்பிலிருந்து"

பாரதிதாசன் கவிதைகள்-1 :

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!

– பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பிலிருந்து’ ஒரு பகுதி.

எனக்குப் பிடித்த கவிதை-29: கண்ணீர் வங்கி!

எனக்குப் பிடித்த கவிதை-29: கண்ணீர் வங்கி!

காடு விளைந்து வாழ்வு சிறக்கும்
என நம்பினேன் மண்ணை!
புன்னகை மட்டுமல்ல,
பொன்னகையும் போனது – அடகுக்கடையில்.
நெல்மணியுடன் பொன்மணியும்
வந்துசேரும் என பூரித்த வேளையில்,
புயலுடன் வந்த மழையில் – மூழ்கியது
பயிர்கள் மட்டுமா? – எங்கள்
வாழ்க்கையும் அன்றோ?
கந்துவட்டியின் பிடியில் எங்களிடம்
எஞ்சியிருப்பது கண்ணீர் மட்டுமே.
கண்ணீருக்கு உண்டா வங்கி?
அடமானம் வைப்பதற்குத்தான்.

– செல்வி நளினி
நன்றி: தினமலர், மதுரை, ஜூலை 27, 2008

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய சிந்தனைக்கு

பொழுது போகவில்லை என்பது வாழ்க்கை இல்லை.பொழுது போதவில்லை என்பதுதான் வாழ்க்கை.

நன்றி: சீ.மதுவிஜய், 12ம் வகுப்பு
தினமலர், மாணவர் மலர், மதுரை, ஜூலை 14, 2008.

நலக்குறிப்புகள்-4: "தேங்காய்"

நலக்குறிப்பு – “தேங்காய்”
—————————————-
தேங்காய் கொலெஸ்த்ராலை (cholestrol) அதிகரிக்கும் என்று கூறுவது தவறு. சமைத்த தேங்காய்தான் கொலெஸ்த்ராலை (cholestrol) அதிகரிக்கும். நீருள்ள தேங்காய் சிறந்த உணவு. அது எளிதில் சீரணமாகும். கழிவுப் பொருட்களை நீக்கும். தேங்காயை ஒரு வேலையாவது உணவாகக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் என்பது போல வளர்ந்த மனிதனுக்கு ஏதாவது இருக்கிறதா என்றால் அது தேங்காயும், பழங்களும்தான். இவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து காட்டியவர் தியாகி ம.கி.பாண்டுரங்கனார்.

நன்றி: ‘இயற்கை நாதம்’, மாத இதழ், ஜூலை 2008

இன்று ஒரு தகவல்-1: "பீஜிங் ஒலிம்பிக்"

இன்று ஒரு தகவல்: “பீஜிங் ஒலிம்பிக்”
————————————————————
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பீஜிங்கில் கோலாகலமாக துவங்கவிருக்கின்றன. எண் எட்டைக் (8) கண்டால் இந்தியாவில் பலருக்கு அலர்ஜி. ஆனால் இந்த ஒலிம்பிக் போட்டி துவங்கும் நாள் மற்றும் நேரம் அனைத்திலும் எட்டுதான். 2008ம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்டில், எட்டாம் நாள், சீன நேரப்படி இரவு எட்டு மணி, எட்டு நிமிடம், எட்டு வினாடிக்கு நேஷனல் பேர்ட்ஸ் நெஸ்ட் (பறவைக்கூடு வடிவில் அமைந்தது) ஸ்டேடியத்தில் (National Birds’ Nest Stadium) ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் இந்த 08-08-08-08-08-08 காம்பினேஷனில் (வருடம்-மாதம்-நாள்-மணி-நிமிடம்-வினாடி) ஒலிம்பிக் போட்டிகளை துவக்குவதில் சீன அரசும், ஒலிம்பிக் கமிட்டியினரும் பெருமை கொள்கின்றனர்.

நன்றி: தினமலர், மதுரை, (ஒலிம்பிக் ஸ்பெஷல்), ஆகஸ்ட் 1, 2008.

ஆன்மீக சிந்தனை-1:

இன்றைய ஆன்மீக சிந்தனை
——————————————————

விழிப்புணர்வு இல்லாமல் நீங்கள் தூவும் பல விதைகள்தான் விஷச் செடிகளாக உங்களைச்சுற்றி வளர்ந்து விடுகின்றன. அவற்றைக் கொண்டு வந்து கடவுள் உங்கள் தோட்டத்தில் நட்டு விட்டதாக நினைப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. முழுக் கவனத்துடன் உங்கள் வாழ்க்கைப்பாதையை நீங்களே விரும்பி அமைக்கும் திறமை இருந்தும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது உங்கள் தவறாகும். உங்கள் உடலின் மீது ஆளுமை கொண்டவராக நீங்கள் இருப்பீர்களானால் வாழ்க்கையின் இருபது சதவிகித விதி உங்கள் கைக்கு வந்துவிடும். மனதை ஆளப் பழகிக் கொண்டால், அறுபது சதவிகித விதியை நிர்ணயிக்க முடியும். உயிர்ச்சக்தியை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால், விதியை இயக்குபவரே நீங்கள்தான். – சத்குரு ஜக்கி வாசுதேவ்
நன்றி : தினமலர், (ஆன்மிகம் அறிவோமா), மதுரை, ஜூன் 23, 2008.

பாரதிதாசன் கவிதைகள்-1 : "அழகின் சிரிப்பிலிருந்து"

பாரதிதாசன் கவிதைகள்-1 :

சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள்;
திருவிளக்கில் சிரிக்கின்றாள்; நாரெடுத்து
நறுமலரைத் தொடுப்பாளின் விரல் வளைவில்
நாடகத்தைச் செய்கின்றாள்! அடடே, செந்தோள்
புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள்; விளைந்த நன்செய்
நிறத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்!

– பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பிலிருந்து’ ஒரு பகுதி.

எனக்குப் பிடித்த கவிதை-29: கண்ணீர் வங்கி!

எனக்குப் பிடித்த கவிதை-29: கண்ணீர் வங்கி!

காடு விளைந்து வாழ்வு சிறக்கும்
என நம்பினேன் மண்ணை!
புன்னகை மட்டுமல்ல,
பொன்னகையும் போனது – அடகுக்கடையில்.
நெல்மணியுடன் பொன்மணியும்
வந்துசேரும் என பூரித்த வேளையில்,
புயலுடன் வந்த மழையில் – மூழ்கியது
பயிர்கள் மட்டுமா? – எங்கள்
வாழ்க்கையும் அன்றோ?
கந்துவட்டியின் பிடியில் எங்களிடம்
எஞ்சியிருப்பது கண்ணீர் மட்டுமே.
கண்ணீருக்கு உண்டா வங்கி?
அடமானம் வைப்பதற்குத்தான்.

– செல்வி நளினி
நன்றி: தினமலர், மதுரை, ஜூலை 27, 2008

இன்றைய சிந்தனைக்கு

இன்றைய சிந்தனைக்கு

பொழுது போகவில்லை என்பது வாழ்க்கை இல்லை.பொழுது போதவில்லை என்பதுதான் வாழ்க்கை.

நன்றி: சீ.மதுவிஜய், 12ம் வகுப்பு
தினமலர், மாணவர் மலர், மதுரை, ஜூலை 14, 2008.

நலக்குறிப்புகள்-4: "தேங்காய்"

நலக்குறிப்பு – “தேங்காய்”
—————————————-
தேங்காய் கொலெஸ்த்ராலை (cholestrol) அதிகரிக்கும் என்று கூறுவது தவறு. சமைத்த தேங்காய்தான் கொலெஸ்த்ராலை (cholestrol) அதிகரிக்கும். நீருள்ள தேங்காய் சிறந்த உணவு. அது எளிதில் சீரணமாகும். கழிவுப் பொருட்களை நீக்கும். தேங்காயை ஒரு வேலையாவது உணவாகக் கொள்ள வேண்டும். குழந்தைக்கு தாய்ப்பால் என்பது போல வளர்ந்த மனிதனுக்கு ஏதாவது இருக்கிறதா என்றால் அது தேங்காயும், பழங்களும்தான். இவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து காட்டியவர் தியாகி ம.கி.பாண்டுரங்கனார்.

நன்றி: ‘இயற்கை நாதம்’, மாத இதழ், ஜூலை 2008

இன்று ஒரு தகவல்-1: "பீஜிங் ஒலிம்பிக்"

இன்று ஒரு தகவல்: “பீஜிங் ஒலிம்பிக்”
————————————————————
உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒலிம்பிக் போட்டிகள் சீனத் தலைநகர் பீஜிங்கில் கோலாகலமாக துவங்கவிருக்கின்றன. எண் எட்டைக் (8) கண்டால் இந்தியாவில் பலருக்கு அலர்ஜி. ஆனால் இந்த ஒலிம்பிக் போட்டி துவங்கும் நாள் மற்றும் நேரம் அனைத்திலும் எட்டுதான். 2008ம் ஆண்டின் எட்டாவது மாதமான ஆகஸ்டில், எட்டாம் நாள், சீன நேரப்படி இரவு எட்டு மணி, எட்டு நிமிடம், எட்டு வினாடிக்கு நேஷனல் பேர்ட்ஸ் நெஸ்ட் (பறவைக்கூடு வடிவில் அமைந்தது) ஸ்டேடியத்தில் (National Birds’ Nest Stadium) ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் இந்த 08-08-08-08-08-08 காம்பினேஷனில் (வருடம்-மாதம்-நாள்-மணி-நிமிடம்-வினாடி) ஒலிம்பிக் போட்டிகளை துவக்குவதில் சீன அரசும், ஒலிம்பிக் கமிட்டியினரும் பெருமை கொள்கின்றனர்.

நன்றி: தினமலர், மதுரை, (ஒலிம்பிக் ஸ்பெஷல்), ஆகஸ்ட் 1, 2008.

ஆன்மீக சிந்தனை-1:

இன்றைய ஆன்மீக சிந்தனை
——————————————————

விழிப்புணர்வு இல்லாமல் நீங்கள் தூவும் பல விதைகள்தான் விஷச் செடிகளாக உங்களைச்சுற்றி வளர்ந்து விடுகின்றன. அவற்றைக் கொண்டு வந்து கடவுள் உங்கள் தோட்டத்தில் நட்டு விட்டதாக நினைப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. முழுக் கவனத்துடன் உங்கள் வாழ்க்கைப்பாதையை நீங்களே விரும்பி அமைக்கும் திறமை இருந்தும், அதைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது உங்கள் தவறாகும். உங்கள் உடலின் மீது ஆளுமை கொண்டவராக நீங்கள் இருப்பீர்களானால் வாழ்க்கையின் இருபது சதவிகித விதி உங்கள் கைக்கு வந்துவிடும். மனதை ஆளப் பழகிக் கொண்டால், அறுபது சதவிகித விதியை நிர்ணயிக்க முடியும். உயிர்ச்சக்தியை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டால், விதியை இயக்குபவரே நீங்கள்தான். – சத்குரு ஜக்கி வாசுதேவ்
நன்றி : தினமலர், (ஆன்மிகம் அறிவோமா), மதுரை, ஜூன் 23, 2008.