பாரதி கவிதை-6: ‘வரம் கேட்டலிலிருந்து’ ஒரு பகுதி

பாரதி கவிதை: ‘வரம் கேட்டலிலிருந்து’ ஒரு பகுதி

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?

Leave a comment