சேவல் கூவுது;
மீண்டும் கூவுது;
மீண்டும் மீண்டும் கூவுது.
பலனில்லை.
உள்ளே
அலாரம் ஒலிக்க,
வெளியே
ஆலைச் சங்கொலிக்க,
பொழுது புலர்ந்தது.
அவமானத்தில்
கூனிக்குறுகியது
சேவல்.
சேவல் கூவுது;
மீண்டும் கூவுது;
மீண்டும் மீண்டும் கூவுது.
பலனில்லை.
உள்ளே
அலாரம் ஒலிக்க,
வெளியே
ஆலைச் சங்கொலிக்க,
பொழுது புலர்ந்தது.
அவமானத்தில்
கூனிக்குறுகியது
சேவல்.
Leave a comment