நல்வழி-4:

ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக் ஏலென்றால் ஏலாய்ஒருநாளும்
என்நோய் அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.

Leave a comment